தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Monday, November 19, 2012

கோவையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக்குழு கூட்டம்


கோவையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடந்தது. கோவையில் சில நாட்களாக சில விரும்பதாக சம்பவம் நடந்தது. அதனால் பதட்டம் நிலவியது. இதை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் கருணகரான் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவுயிட்டார் உடனே தமிழக அரசின் அமைக்குழு கூட்டத்தை கூட்ட உடனே மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் இஸ்லாமிய இயக்க அமைப்புகளுக்கு இன்று (15-11-2012) வியாழன் மாலை3 மணியளவில் ஆட்சித்தலைவர் ஆட்சிமன்ற கூடத்தில் அமைதிக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது என்ற தகவல் அனைத்து அமைப்புக்கும் கிராம அதிகாரிகள் முலம் தகவல் கொடுக்கப்பட்டு.இயக்க தலைவர்கள் அனைவரும் 3:30 மணியளவில் கூடினார்கள். பிறகு அமைதிக்குழு கூட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் , தமுமுக, ம.ம.க, பிஎப்ஐ, எஸ்டிபி, ஐ,டின்டிஜே, முஸ்லிம் லீக்,சிடிஎம், ஜமாத்இஸ்லாமியஹிந்த், போன்ற அமைப்புகள் தலைவர்கள். வந்தார்கள்,பிறகு ஒவ்வொரு அமைப்பு சார்பாக அதன் தலைவர்கள் தாங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள். அதுபோல் அரசு அதிகார்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலந்துகெண்டார்கள்.
 

No comments:

Post a Comment