கோவையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அமைதிக்குழு கூட்டம் நடந்தது. கோவையில் சில நாட்களாக சில விரும்பதாக சம்பவம் நடந்தது. அதனால் பதட்டம் நிலவியது. இதை அறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் கருணகரான் அவர்கள் அதிகாரிகளுக்கு உத்தரவுயிட்டார் உடனே தமிழக அரசின் அமைக்குழு கூட்டத்தை கூட்ட உடனே மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் இஸ்லாமிய இயக்க அமைப்புகளுக்கு இன்று (15-11-2012) வியாழன் மாலை3 மணியளவில் ஆட்சித்தலைவர் ஆட்சிமன்ற கூடத்தில் அமைதிக்குழு கூட்டம் நடக்க இருக்கிறது என்ற தகவல் அனைத்து அமைப்புக்கும் கிராம அதிகாரிகள் முலம் தகவல் கொடுக்கப்பட்டு.இயக்க தலைவர்கள் அனைவரும் 3:30 மணியளவில் கூடினார்கள். பிறகு அமைதிக்குழு கூட்டம் நடந்தது. இதில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாத் , தமுமுக, ம.ம.க, பிஎப்ஐ, எஸ்டிபி, ஐ,டின்டிஜே, முஸ்லிம் லீக்,சிடிஎம், ஜமாத்இஸ்லாமியஹிந்த், போன்ற அமைப்புகள் தலைவர்கள். வந்தார்கள்,பிறகு ஒவ்வொரு அமைப்பு சார்பாக அதன் தலைவர்கள் தாங்கள் கருத்துகளை பதிவு செய்தார்கள். அதுபோல் அரசு அதிகார்கள், போலீஸ் உயர் அதிகாரிகள், கலந்துகெண்டார்கள்.
தமுமுக1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும்,சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை சில ஆண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள்,தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம்,அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம்,லட்சிய உணர்வுகொண்டஊழியர்கள்,இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம்-இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment