22-11-12 அன்று தருமபுரி அருகே சாதிக்கலவரங்களால் பாதிக்கப்பட்ட நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் M தமிமுன் அன்சாரி, மாநில அமைப்பு செயலாளர் மண்டலம் S M ஜைனுலாபிதீன் மாநில செயலாளர் தருமபுரி சாதிக், மமக வின் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ அஸ்லம் பாஷா MLA மற்றும் மமக வின் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
தமுமுக1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும்,சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை சில ஆண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள்,தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம்,அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம்,லட்சிய உணர்வுகொண்டஊழியர்கள்,இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம்-இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment