கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக சார்பில் ஜுலை 6 தமுமுக கோரிக்கை பேரணி குறித்த தெருமுனை பிரச்சார கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சிவகாசி முஸ்தபா அவர்கள் ஆயங்குடி கொள்ளுமேடு உள்ளிட்ட இடங்களில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
மாவட்ட அமைப்புக் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட தமுமுக கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
படங்கள் :நன்றி : ஆயங்குடி ஹஜ்ஜி முஹம்மது
மாவட்ட அமைப்புக் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட தமுமுக கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
படங்கள் :நன்றி : ஆயங்குடி ஹஜ்ஜி முஹம்மது