மமக வின் சார்பில் சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை எதிர்த்து கடந்த 23,24,25 ஆகிய 3 நாட்களும் நடைபெற்று வந்த துண்டு பிரசுர விழிப்புணர்வு பரப்புரை இன்று மாலையோடு நிறைவடைந்தது.
மூன்றாவது நாளான இன்றும் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் மமக வினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பரப்புரையை எழுச்சியோடு நடத்தினர். மத்திய அரசின் தவறான முடிவுக்கு எதிராக பரப்புரயின்போது மமக வினர் எழுப்பிய முழக்கங்கள் மொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
மக்களிடம் பெரும் வரவேற்று இருக்கின்ற காரணத்தால் ஒரு சில மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் பரப்புரையை தொடர உள்ளது குறிப்பிட தக்கது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மக்களை துண்டு பிரசுரங்கள் மூலம் மமக வினர் உசுப்பி இருக்கின்றனர். மக்களிடம் மிகப்பெரிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய திருப்தியில் மமக அடுத்த கட்ட களத்தை நோக்கி நகர்கிறது.
மூன்றாவது நாளான இன்றும் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் மமக வினர் துண்டு பிரசுரங்களை வழங்கி பரப்புரையை எழுச்சியோடு நடத்தினர். மத்திய அரசின் தவறான முடிவுக்கு எதிராக பரப்புரயின்போது மமக வினர் எழுப்பிய முழக்கங்கள் மொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது.
மக்களிடம் பெரும் வரவேற்று இருக்கின்ற காரணத்தால் ஒரு சில மாவட்டங்களில் நாளையும் நாளை மறுநாளும் பரப்புரையை தொடர உள்ளது குறிப்பிட தக்கது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மக்களை துண்டு பிரசுரங்கள் மூலம் மமக வினர் உசுப்பி இருக்கின்றனர். மக்களிடம் மிகப்பெரிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்திய திருப்தியில் மமக அடுத்த கட்ட களத்தை நோக்கி நகர்கிறது.
திருச்சி
தென் சென்னை
ராமநாதபுரம்
விழுப்புரம் தெற்கு
தஞ்சை (தெற்கு)
சிவகங்கை மற்றும் காரைக்குடி
வேலூர் மேற்கு மாவட்டம், ஆம்பூர்
திருப்பத்தூர்
வேலூர் மேற்கு மாவட்டம், குடியாத்தம்
இளையான்குடி
No comments:
Post a Comment