19-10-2012 அன்று மனிதநேய மக்கள் கட்சி எழும்பூர் பகுதி 61வது வட்டத்தின் சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மூன்று நாள் ஆட்டோ பிரசாரத்தை சட்டமன்ற மமக தலைவர் பேரா. டாக்டர். எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. அவர்கள் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாநில துணை தலைவர் குணங்குடி ஆர்.எம். அனீபா மற்றும் மாவட்ட, பகுதி கிளை கழக நிர்வாகிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தமுமுக1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும்,சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை சில ஆண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள்,தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம்,அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம்,லட்சிய உணர்வுகொண்டஊழியர்கள்,இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம்-இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment