நாளை (21-10-2012) திருப்பூர் மாநகர மாவட்டத்திற்கான மாணவர் இந்தியாவின் நிர்வாகிகளை தேர்வு செய்ய மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி திருப்பூர் வருகிறார். காலை 11 மணியளவில் நடைபெறும் நிகழ்ச்சியில் தமுமுக துணை பொதுச்செயலாளர் கோவை உம்மர், மாநில செயலாளர் கோவை செய்யது ஆகியோர் பங்கேற்கிறார்கள். இதில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள்
என்ற என்னில் தொடர்பு கொள்ளவும்...தமுமுக1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும்,சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை சில ஆண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள்,தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம்,அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம்,லட்சிய உணர்வுகொண்டஊழியர்கள்,இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம்-இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment