இஸ்லாமியப் பிரச்சாரப் பேரவையின் சார்பாக சென்னை பிராட்வே டான்பாஸ்கோ பள்ளிக்கூட மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. தமுமுக&மமக மூத்த தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. அவர்கள் ஜும்ஆ பேருரை நிகழ்த்தினார்கள். இந்தப் பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேராசிரியர் தமது உரையில், இப்ராஹிம் (அலை), இஸ்மாயில் (அலை) மற்றும் அன்னை ஹாஜரா ஆகியோரின் தியாகங்களை நினைவுகூர்ந்தார்.
No comments:
Post a Comment