கோவை மாநகர் மனிதநேய மக்கள் கட்சியின் புதிய கிளையான லாரி பேட்டை பின்புறம் உள்ள அண்ணா நகரில் மொத்த மீன் மார்க்கெட் கிளையை 13-10-2012 சனிக்கிழமை காலை 10 மணியளவில் கட்சியின் மூத்த தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்கள் கொடி ஏற்றி திறந்து வைத்தார்கள். தமுமுக - மமக மாநில தலைவர் ஜே.எஸ். ரிபாயி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள்.
தமுமுக1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும்,சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது!ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை சில ஆண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. தனித்துவமிக்க போராட்டங்கள்,தனிநபர் துதிபாடல் இல்லாத தலைமைத்துவம்,அதிகார மிரட்டலுக்கு அடிபணியாத போர்க்குணம்,லட்சிய உணர்வுகொண்டஊழியர்கள்,இஸ்லாமிய வழியில் இலக்கை அடையத் துடிக்கும் வேகம்-இவைதான் தமுமுகவின் சொத்துக்கள்!இவ்வியக்கத்தின் வீரியமிகு செயல்பாடுகள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment